மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
விதைகள்
செடியாகி
மரமாகி
பூக்களும்
காய்களும்
கனிகளும்
இந்த
சமூகத்திற்கு
வழங்கினாலும்
அதற்கு
அதி முக்கிய
காரணம்
அதன்
ஆணி
வேர்களும்
பக்க
வேர்களும்
தான்
என்பதை
போல
ஒரு
மனிதன்
எந்த நிலைக்கு
உயர்ந்தாலும்
மன
மகிழ்ச்சியுடன்
பெருமையுடன்
வாழ்ந்தாலும்
அதன்
அடிப்படை
காரணம்
ஆசிரிய
பெருமக்கள்
தான்
என்பது
நிதர்சனமானது
உண்மையானது
பெருமையானது
பிற
குழந்தைகளை
தன்னுடைய
குழந்தைகளாக
எண்ணி
தன்
கடமையை
கண்ணாக
செய்து வரும்
ஆசிரியர்கள்
அற்புதம்
ஆனவர்கள்
அதிசயங்கள்
செய்பவர்கள்
இந்த
இனிய
ஆசிரியர்
தினத்தில்
மேலும்
மாணவர்
பால்
அன்பும்
அரவணைப்பும்
அதிகப்படுத்தி
அவர்களின்
அனைத்து
நிலைகளிலும்
உயர்வுகளிலும்
ஆசிரியர்கள்
தடம் பதிக்க
வேண்டும்
புதிது
புதிதாய்
படியுங்கள்
படித்ததை
விரும்பி
ரசியுங்கள்
ரசித்ததை
மாணவ
மணிகளுக்கு
அள்ளி அள்ளி
வழங்குங்கள்
சிறு
துளி
பெரு
வெள்ளம்
ஆவது போல்
தங்களின்
செயல்கள்
பலவனவாக
பெருகட்டும்
அழகான
சமுதாயம்
அமையட்டும்
புதிய
விடியல்
நல்லதாக
பிறக்கட்டும்
புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்
இனிப்பான
ஆசிரியர் தின
வாழ்த்துக்கள்.
பா. திருகுமரேசகனி M.A.,M Sc ,B.Ed ,
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,
கொங்கணாபுரம்,
சேலம் மாவட்டம்.
2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments