*தினம் ஒரு புத்தகம்*
நாள்:125
தேதி:28-11-2022
புத்தகம் எண்ணிக்கை:125
புத்தகம்: அர்த்தநாரி
ஆசிரியர்: பெருமாள் முருகன்.
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்
** மாதொரு பாகன் நாவலின் தொடர்ச்சியாக இருவேறு
தளங்களில் எழுதப்பட்டது இருநாவல்கள்
** ஒன்று கதையின் நாயகன் இறந்தால்
எப்படியிருக்கும் மற்றொன்று உயிரோடு இருந்தால் எப்படியிருக்கும்
** கதையின் நாயகன் உயிரோடு இருந்தால் நடைபெறும்
நிகழ்வுகளை மையப்படுத்திய நாவல் அர்த்தநாரி
** கதையின் நாயகன் தன் மனைவி மற்றும்
குடும்பத்தார் செயல்பாடுகளால் விரக்தி அடைந்து தற்கொலைக்கு முயன்று தாயாரால்
காப்பாற்ற படுகிறான்
** தன் மனைவியின் செயலுக்கு தன் நண்பனும் காரணம்
என்பதால் அவனையும் வெறுத்து ஒதுக்குகிறான்
** தன் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி
காயப்படுத்தி உருக்குலைய வைக்கிறான்
** தன் மனைவியோடு செல்லாமல் தன் தொண்டுபட்டியிலே
இருக்கிறான் இதனால் ஊர்மக்களின் தகாத வார்த்தைகளால் மேலும்
காயப்படுத்தப்படுகிறாள் கதைநாயகி பொன்னா
** கணவனின் நிராகரிப்பு ,ஊர்மக்களின் வதந்தி
பேச்சு,வயிற்றில் குழந்தை போன்ற பல துன்பங்களுக்கு ஆளாகிறாள்
** கணவனின் நிராகரிப்பால் ஓரு பெண் படும்
துன்பமும் துயரங்களுமே இந்தநாவல்
** இறுதி நிகழ்வு அடுத்த பாகம் நோக்கியா?
** நிகழ்வுகள் எல்லாம் உளவியல் ரீதியான
அணுகுமுறை
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments