*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*
நாள்:67
தேதி:01-10-2022
புத்தகம் எண்ணிக்கை:67
புத்தகத்தலைப்பு: திருக்குறள் உரை- சுஜாதா
ஆசிரியர்:சுஜாதா
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
**திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் கருத்துக்களை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது.
** மிக எளிய நடையில் சுலபமாக புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது
** சில குறள்களுக்கு பொருள் திருக்குறளை விட சிறிதாக உள்ளது
** முதல் குறளின் பொருளே மிகவும் சிறப்பாக உள்ளது.
" எழுத்துக்கெல்லாம் ' அ' முதல்
உலகத்திற்குக் கடவுள் முதல்"
** கடவுளைச் சரண்டைந்தால் மனக்கவலை நீங்கும்
** செய்யக்கூடியது அறம் விலக்க வேண்டியது பழிச்செயல்
** தக்க சமயத்தில் செய்த உதவி உலகை விட மிகப்பெரியது
** இப்படி மிகச்சுருக்கமாய் பொருள் படிக்க படிக்க எளிமை
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments