பள்ளிக்கல்வி ஆணையரகம், சென்னை.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இவ் ஆய்வுக்கூட்டம் இரண்டாம் கட்டமாக திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் ராமநாதபுரம் திருவள்ளூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களுக்கு தனித்தனியாக இணை இயக்குனர்கள் பள்ளிக்கல்வி துறையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்கள்
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆய்வு கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்தில் இரண்டு நாட்கள் களப்பணி நடத்திடவும், இரண்டாம் நாள் பிற்பகுதியில் ஆய்வு கூட்டம் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அக்கூட்டத்தின் இரண்டு நாட்களிலும் துறைத் தலைவர்களும் மற்றும் இணை இயக்குநர்களும் பள்ளிகளை மேற்பார்வை செய்தார்கள்.
நான்காம் ஆய்வுக்கூட்டம் 16.08.2022 மற்றும் 17.08.2022 அன்று திருச்சி மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
REVIEW MEETING FULL DETAILS👇
Review Meeting Pdf Link : Download Here
Review Meeting Trichy Full Details Pdf Link : Download Here
கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments