*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*
நாள்:14
தேதி:10-8-2022
புத்தகம் எண்ணிக்கை:15
புத்தகத்தலைப்பு: உஷ் குழந்தைகள் பேசுறாங்கா
ஆசிரியர்:சூ.ம.ஜெயசீலன்
**சூ.ம ஜெயசிலன் அவர்கள் மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர்
** நம்பிக்கையுள்ள தலைமுறையாக உருவாக மாணவர்களை நெறிப்படுத்துகிறவர்
** இந்நூலில் குழந்தைகளுக்கு 18 கட்டுரைகளை எழுதியுள்ளார்
** ஒவ்வொரு கட்டுரைகளிலும் பல அறிஞர்களையும் மேலைநாட்டு சான்றோர்களையும் அறிமுகப்படுத்துகிறார்
** மனப்பான்மையை சீர்படுத்தினால் மகிழ்வாக வாழலாம்
** படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது
** கலந்துரையாடல் ஒருமனிதனைத்தயார்படுத்துகிறது
**எழுதுதல் மட்டும் ஒரு மனிதனை நுட்பமான சரியான மனிதனாக்குகிறது
** குழந்தைகளின் எண்ணங்கள் உயர்ந்தவை நாம் நினையாதவைகளையும் நமக்கு கற்றுத்தருபவை
**நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments