*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - உஷ் குழந்தைகள் பேசுறாங்கா

 

   

*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:14

தேதி:10-8-2022

புத்தகம் எண்ணிக்கை:15

புத்தகத்தலைப்பு: உஷ் குழந்தைகள் பேசுறாங்கா

ஆசிரியர்:சூ..ஜெயசீலன்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

**சூ. ஜெயசிலன் அவர்கள்  மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர்

 

** நம்பிக்கையுள்ள தலைமுறையாக உருவாக மாணவர்களை நெறிப்படுத்துகிறவர்

 

** இந்நூலில் குழந்தைகளுக்கு 18 கட்டுரைகளை எழுதியுள்ளார்

 

** ஒவ்வொரு கட்டுரைகளிலும் பல அறிஞர்களையும் மேலைநாட்டு சான்றோர்களையும் அறிமுகப்படுத்துகிறார்

 

** மனப்பான்மையை சீர்படுத்தினால் மகிழ்வாக வாழலாம்

 

** படிப்பு  ஒருவரை முழு மனிதனாக்குகிறது

 

** கலந்துரையாடல் ஒருமனிதனைத்தயார்படுத்துகிறது

 

**எழுதுதல்  மட்டும் ஒரு மனிதனை நுட்பமான சரியான மனிதனாக்குகிறது

 

** குழந்தைகளின் எண்ணங்கள் உயர்ந்தவை நாம் நினையாதவைகளையும் நமக்கு கற்றுத்தருபவை

 

**நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301 

Post a Comment

0 Comments