பள்ளிக்கல்வி ஆணையரகம், சென்னை.
பள்ளிக்கல்வி துறையின் மூலம் விருதுநகர் மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் 23.08.2022 மற்றும் 24.08.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இவ் ஆய்வுக்கூட்டம் இரண்டாம் கட்டமாக விருதுநகர் மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் ராமநாதபுரம் திருவள்ளூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களுக்கு தனித்தனியாக இணை இயக்குனர்கள் பள்ளிக்கல்வி துறையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்கள்
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆய்வு கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்தில் இரண்டு நாட்கள் களப்பணி நடத்திடவும், இரண்டாம் நாள் பிற்பகுதியில் ஆய்வு கூட்டம் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அக்கூட்டத்தின் இரண்டு நாட்களிலும் துறைத் தலைவர்களும் மற்றும் இணை இயக்குநர்களும் பள்ளிகளை மேற்பார்வை செய்வார்கள்.
நான்காம் ஆய்வுக்கூட்டம் 23.08.2022 மற்றும் 24.08.2022 அன்று விருதுநகர் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் விருதுநகர் மண்டலத்தை உள்ளடக்கிய ஆய்வுக் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் [உயர்நிலை மற்றும் மேல்நிலை] கலந்து கொள்வார்கள்.
மண்டல ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் PDF LINK :-
S.NO | TOPIC | LINK |
---|---|---|
1 | மண்டல ஆய்வுக்கூட்டம் Full details | Download here |
2 | Review meeting Full details | Download here |
2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Join as kanimaths group - 2 : Click here
0 Comments