*தினம் ஒரு புத்தகம்*
நாள்:237
தேதி:29-03-2023
புத்தகம் எண்ணிக்கை:237
புத்தகத்தின் பெயர் : யாதுமாகி நின்றாய்
ஆசிரியர் பெயர் :இசைஞானி இளையராஜா
பக்கங்கள் : 128
விலை : 60 பதிப்பகம் கவிதா வெளியீடு
*இசை ஒன்று எனது இயல்பான வாழ்வு என்று ஆன
பின்பு வேறு இன்னொன்றை நான் தேடுவதற்கு இறைவனை தவிர ஒன்றுமில்லாதது இல்லாது
போயிற்று
*யாதுமாகி நின்றாய் மகாகவி பாரதியின் பாடல்
தலைப்புகளை எடுத்துக்கொண்டு தற்கால சூழ்நிலை மையமாக வைத்து அற்புதமான கவிதைகளை
அள்ளி கொடுத்துள்ளார் இசைஞானி
*எப்பிறப்பில் செய்தவினை எப்பிறப்பைத் தந்த்தோ ?
முற்பிறப்பில் செய்த வினை இப்பிறப்பாய் வந்த்தோ?
இப்பிறப்பை ஒப்புவித்தேன் அப்பனே உன் பொறுப்பில்
எப்பிறப்பும் நேராது பார் ?
*கற்றோர்க் கழகு அடங்கல் !பெருங்கல்வி
உற்றோர்க் அழகு பகர்தல் அரும்பொருள்
* ஒவ்வொரு பாடலின் தலைப்புமே ஒரு கவிதை போல்
இருக்கிறது
நீலத்திரை கடல் ஓரத்திலே
பெரிதினும் பெரிது கேள்
அறிவொன்ற தெய்வம்
ஞானத்திலே பரமோனத்திலே
*இறைவன் எங்கோ இல்லை எங்கும் இருக்கிறான் ஒவ்வொருவர்
உள்ளத்திலும் இருக்கிறான் தெளிவில்லாத மனிதன் அவனை அறிந்து கொள்ளாமல் எங்கெங்கோ
அவனைத் தேடி அலைகின்றான்
*பாடல்கள் அனைத்திற்கும் பேராசிரியர் பெ
ஞானசுந்தரம் உரை வழங்கி உள்ளார்
*இப்பாடல் ஒவ்வொன்றும் படிக்க படிக்க மிக
அமைதியான மனநிலை ஏற்படுகிறது
*குறிப்பு*
*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில்
இருக்கிறது*
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments