*தினம் ஒரு புத்தகம்*
நாள்:239
தேதி:31-03-2023
புத்தகம் எண்ணிக்கை:239
புத்தகத்தின் பெயர் : கப்பலோட்டிய தமிழர் வ .உ
.சிதம்பரனார்
ஆசிரியர் : பசுமைக்குமார்
பக்கங்கள்: 86
விலை : 40
பதிப்பகம் : அறிவுபதிப்பகம்
*கப்பலோட்டிய தமிழர் வ.உ. சி யின் சுருக்கமான
வாழ்க்கை வரலாறு அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது
*நல்லவர்களை வருங்கால தலைமுறைகள் என்றென்றும்
நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட புத்தகம்
*வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்க சொல்லால்
எழுத்தால் அர்த்தமுள்ள செயலால் அஞ்சா நெஞ்சுடன் பாடுபட்டவர் வ.உ.சி
*கப்பலோட்டினார் வெள்ளையர் கதி கலங்கினர்
*மேடையில் முழங்கினார் வெள்ளையரசு நடுங்கியது
* வ.உ.சி யின் அரசியல் குரு லோகமன்ய பாலகங்காதர
திலகர்
*வ.உ.சி நண்பர் சுவாமி வள்ளிநாயகம் தொடங்கிய
விவேகபானு இதழுக்கு மாதம் தோறும் 12 ரூபாய் வளர்ச்சி நிதி தந்தார்
*வ.உ .சி யின் தேசிய வாழ்க்கையில் சுவாமி
ராமகிருஷ்ணாந்தர் முதல் சுவாமி அபேதானந்தர் வரையில் ஏற்பட்ட
சந்திப்பு காலம் மிக முக்கியமானதாகும்
*1905 ஆம் ஆண்டு ஞானபானுவின் வ.உ. சி யின் முதல்
அரசியல் கட்டுரை வெளிவந்தது
*எஸ் எஸ் காலியா மற்றும் சுதேசி எனும் இரு
கப்பல்களை வாங்கினார்
*குறிப்பு*
*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில்
இருக்கிறது*
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments