*தினம் ஒரு புத்தகம்*
நாள்:234
தேதி:26-03-2023
புத்தகம் எண்ணிக்கை:234
புத்தகத்தின் பெயர் :விவேகானந்தரின் கல்வி
சிந்தனைகள்
ஆசிரியர் பெயர் : பேரா.கருணானந்தம் பக்கங்கள் :
64
விலை : 30
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
*விவேகானந்தர் கண்ணோட்டத்தில் கல்வி என்ற தலைப்பிலான
இச்சிறு நூல் ஒரு முடிவை திணிப்பதற்காக எழுதப்படவில்லை இளைஞர்கள் மாணவர்களது
சிந்தனைகளை மேம்படுத்துவதற்காகவே எழுதப்பட்டுள்ளது
*சொந்த நாட்டு மக்களை முன்னேற்றுவதற்காக
வேதாந்தத்திற்கு செயல்முறை வடிவம் கொடுத்தவர் விவேகானந்தர் என்கிறார் நேதாஜி
*மனிதனை உருவாக்கும் கல்வி என்கிறார்
விவேகானந்தர்
*கல்வி வலிமைக்கான முன்னேற்றத்திற்கான
ஆதிக்கத்திற்கான கருவி
* மதிப்பிற்குரியவர்கள் என்றால் மதிப்பீட்டுக்கு
உரியவர்கள் என்று பொருள்
*ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மகத்தான லட்சியம்
இருப்பதை நான் கண்டேன் அதுவே அந்த இனத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது
*நமது தாய் நாட்டின் அடிப்படையாகவும்
முதுகெலும்பாகவும் அதன் தேசிய வாழ்க்கை முழுவதும் கட்டுப்படுத்துவதற்கான உறுதியான
அடித்தளப் பாதையாகவும் மதமே உள்ளது
*இந்திய பாரம்பரியங்களில் இருந்து லட்சியங்களில்
இருந்து விலகாத அதே வேளையில் மேலைநாட்டு திறமைகளை இணைத்து கொண்ட ஒரு கல்விமுறையை
இந்தியாவிற்கு தேவை
* மதம் என்பது கல்வியின் உட்சாரம்
*மனிதருக்குள் புதைந்திருக்கும்
பரிபூரணத்துவத்தை வெளிக்கொணர்வதே கல்வியாகும்
*மனிதனை உருவாக்கும் கல்வியே தேவை
*குறிப்பு*
*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில்
இருக்கிறது*
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments