*தினம் ஒரு புத்தகம்* - நாட்டுக்கு உழைத்த நல்லவர்


 

*தினம் ஒரு புத்தகம்*

நாள்:244

தேதி:05-04-2023

புத்தகம் எண்ணிக்கை:244              

புத்தகத்தின் பெயர் : நாட்டுக்கு உழைத்த நல்லவர் 

ஆசிரியர் பெயர் : குருநானக் 

பக்கங்கள் : 174 

விலை  : 50 

பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


நம்மைப் படைத்தவன் இறைவன் அவன் எங்கும் நிறைந்திருக்கிறான். இல்லாத இடமில்லை காற்றும் அவனே கதிரும் அவனே நீரும் அவனே நெருப்பும் அவனே அவன் அணுவுக்குள் அணுவாய் இருக்கின்றான். மலரில் மணமாய் கனியில் சுவையாய் கலந்து நிற்கிறான் இறைவனை அடைவதே நம் பிறவியின் குறிக்கோள் 

 

நாம் குறிக்கோளை அடைய உதவியது உதவுவது மதம் அதைச் சமயம் என்றும் அழைப்பார்கள்

 

சாதாரண பருத்தி நூலை அணியாதீர்கள் அதனால் பலனில்லை இரக்கம் என்னும் பருத்தி நூலை கொண்டு மனதிருப்தி எனும் நூலை தயாரித்து உண்மை எனும் முடிச்சுகளால் போட்டு அணிந்து கொள்ளுங்கள் 

 

இறைவன் ஒருவனே என் தலைவன் அவனை சுற்றி சரண் அடைந்து பணி செய்வதே என் தொழில் 

 

அவனுடைய அன்பான பார்வையை நாம் பெரும் பேரின்பம் அதுவே நாம் பெரும் ஊதியமும் ஆகும் 

 

உண்மையோடு சேவை செய்யுங்கள் யாருக்கு உங்கள் உதவி தேவையோ அவர்களுக்கு உதவி செய்யுங்கள் 

 

துன்பப்படுபவர்கள் இடத்திலும் அன்பும் கவனமும் செலுத்துங்கள்

 

 இறைவா நீ ஒருவன் உண்மை என்பதே உன் பெயர் முதலும் நீயே முடிவும் நீயே 

 

உனக்கு நிகர் நீயே நீ அழிவற்றவன்

 

பிறப்பும் இறப்பும் இல்லாதவன் வாழ்க்கை என்பது பொய் இறப்பு என்பது மெய் 

 

இந்நூல் மொத்தம் ஏழு கட்டுரைகளை உள்ளடக்கியது 

 

கடவுளின் குழந்தை 

இல்லறமா துறவரமா 

பாலும் ரத்தமும் 

மறுபடியும் இல்லறம் 

இறைவன் இல்லாத இடமில்லை பறக்கும் கம்பளம் 

எங்கும் நிறைந்தவர் 

 

எனக்குப் பிடித்த தலைப்பு மறுபடியும் இல்லறம்

                   

     *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments