*தினம் ஒரு புத்தகம்*
நாள்:188
தேதி:30-01-2023
புத்தகம் எண்ணிக்கை:188
புத்தகத்தின் பெயர்: தம்மபதம்
ஆசிரியர் :யாழன் ஆதி
பக்கங்கள் :152
விலை : 150
பதிப்பகம் : எதிர் வெளியீடு
*தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக
முக்கியத்துவம் வாய்ந்தது
*திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்ம பதம்
சுத்த பீடாகத்தில் குந்தக நியாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது
*மனித வாழ்க்கைக்குத்தேவையான அறத்தை மிக
எளிமையாகவும் நேர்த்தியான கவிதை வடிவத்திலும் பாலி மொழியில் இருக்கும்
*தமிழில் பலமொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன
ஆனால் கவிதை வடிவத்தில் தம்மபதம் மிக எளிமையாகவும் வாசிப்போருக்கு இன்பம்
பயப்பதாகவும் அமைந்திருப்பது இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பு எனக்கூறலாம்
*மனதை தொட்ட சில தம்மபதம் கருத்துக்கள்
*தீயோருடன் இணைந்திருக்க வேண்டாம் நல்லோரிடம்
பிரிந்திருக்க வேண்டாம்
*குற்றத்தை சுட்டிக்காட்டும்
அறிவரைப்பின்பற்ற வேண்டும் புதையலைக்காட்டும்
வழிகாட்டியைப்பின்பற்றுவதைப் போல
*தன்னை நேசிக்கும் ஒருவர்
தன்னைக்காப்பார்
தானே விழிப்பின் இருந்து
தன்னை காப்பவரே அறிவர்
*ஆசையிலிருந்து துன்பம் ஆசையிலிருந்து பயம்
ஆசையிலிருந்து விலக்கியவர்களுக்கு துன்பங்கள்
ஏதுமில்லை
அச்சம் இல்லவே இல்லை
*பேச்சையும்
நினைப்பையும்
தன்மையும்
கட்டுப்படுத்துவார்கள்
அறிஞர்கள்
* உடலால்
மொழியால்
மனதால்
தீமை செய்யாமல்
அடக்குபவரே அறவோர்
* எல்லாத்தடைகளையும்
தகர்த்தவர் பயமற்றவர்
பற்றுக்களை தாண்டியவர் தீயவற்றிலிருந்து
விலகியவர்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments