கரு முதல் திரு வரை

 *தினம் ஒரு புத்தகம்* - கரு முதல் திரு வரை


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:139

தேதி:12-12-2022

புத்தகம் எண்ணிக்கை:139

புத்தகத்தலைப்பு: கரு முதல் திரு வரை

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

 **கரு முதல் திரு வரை இந்நூல் நம்முடைய தேவைகளை  முறைப்படுத்தி அவற்றை பெற்று வாழ திருவருட்பாவின் வண்ணம் அமைந்துள்ளது.

 

**மனிதராக பிறந்த நாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து இறைவன் திருவடியில் இன்பமாக இருக்க வேண்டும். 

 

**நம் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளை கொண்டு வாழ்கை பகுதிகளை பன்னிரண்டு பாகங்களாக பிரித்து அவற்றுக்கு ஏற்ப இந்நூல்  கரு முதல் திரு வரை என தொகுக்க பட்டுள்ளது 

 

**"மனித வாழ்வை கீழ்கண்டவாறு 12 பகுதிகளாக பிரிக்கலாம்,

1, குழந்தைப் பேறு

2.குருவருள்

3. வினை நீக்கம்.

4. நோயின்றி பாதுகாப்பு

5.கல்விச் செல்வம்

6. செல்வம் 

7, திருமணம்

8. திருத்தலச் செலவு 

9.திருமேனி காண்டல்

10. இறைவனை பேற்றி பரவுதல்

11. அடியார்களை வழிபடுதல்

12. வீடு பேறு

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments