கண்ணீர் பூக்கள் ஆசிரியர்:மு.மேத்தா

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:128

தேதி:1-12-2022

புத்தகம் எண்ணிக்கை:128

புத்தகத்தலைப்பு: கண்ணீர் பூக்கள்

ஆசிரியர்:மு.மேத்தா

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

**மு. மேத்தா பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.

 

**உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர்

 

**இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு

 

**சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி"என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும்

 

** கண்ணீர் பூக்கள் கவிதைகள் எல்லோரையும் ஈர்ப்பவை

 

**உன்னுடைய படங்கள்

ஊர்வலம் போகின்றன

நீ ஏன் தலை குனிந்தபடி

நடுத்தெருவில் 

நிற்கிறாய்?

 

வெளுத்துப் போய்விட்ட 

தேசப் படத்துக்குப் 

புதுச்சாயம் பூசும்

புண்ணிய தினத்தில்

புத்திர தேசத்துக்காக நீ

புலம்புவது

என் காதில் விழுகிறது!

 

எங்கள் தேசப்பிதாவே!

அமைதி கொலுவிருக்கும்

உன் சிலைகளைப்

பார்க்கும் போதெல்லாம்

நான்

அழுது விடுகிறேன்!

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments